இலங்கையில் இனி தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும் -பந்துல குணவர்தன தெரிவிப்பு!

அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தமிழ் மற்றும் சிங்களம் என்பன இந்நாட்டின் அரச மொழிகளாகும் எனவும் அவர் கூறினார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் , சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பில் … Continue reading இலங்கையில் இனி தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும் -பந்துல குணவர்தன தெரிவிப்பு!